அனுதின மன்னா

நீ கேள்விப்படவுமில்லை, அறியவுமில்லை; ஆதிமுதல் உன் செவி திறந்திருக்கவுமில்லை; நீ துரோகம்பண்ணுவாயென்பதையும், தாயின் கர்ப்பந்தொடங்கி நீ மீறுகிறவனென்றும் பெயர்பெற்றதையும் அறிந்திருக்கிறேன்.

ஏசாயா 48:8